Wednesday, June 28, 2006

தமிழில் என் முதல் வலைப்பதிவு!

தமிழில் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று என் ஆவலைத் தூண்டியவர் திரு சிவகுமார்.உங்கள் ஊக்கத்திற்கு நன்றி சிவகுமார்.என் வலைப்பதிவை ஆரம்பித்து சில நாட்களே ஆகின்றது.பல வருடங்களாக ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் கற்றதின் விளைவு தமிழை மறந்து போனேன்.தீடிரென்று மீண்டும் தமிழில் எழுத வேண்டும் என்று ஆவல் பிறந்தது.அதன் விளைவுதான் இந்த வலைப்பதிவு.ஏதாவது எழுத்துப்பிழைகள் இருந்தால் மனிக்கவும்.முடிந்தால் என் பிழைகளைச் சுட்டி காட்டவும்.நான் அதைத் திருத்திக்கொள்கின்றேன். நன்றி.